Sunday 30 August 2009

திருமூலர்

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்


அன்பேசிவமாவது யாரும் அறிகிலார்


அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்


அன்பேசிவமாய் அமர்ந்திருந்தாரே

No comments:

Post a Comment